அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

வியாழன், 9 ஜனவரி, 2014

கடல் கடந்தாலும் கொள்கை மாற தமுமுகவுக்கு விருது


அன்பு உறவுகளுக்கு..!
அஸ்ஸலாமு அலைக்கும்

கடல் கடந்தாலும் கொள்கை மாற தமுமுகவுக்கு விருது
ரியாத் தமிழ்ச் சங்கத்தின் முப்பெரும்விழா இறையருளால் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் ரியாத் மண்டல தமுமுக விற்கு சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கி கவுரவிக்கபட்டது.

Inline image 1

கலைஇலக்கியம்கலாச்சாரம் மற்றும் சமூக நலப் பணிகளை செய்து வரும் ரியாத் தமிழ்ச் சங்கம்ரியாத் நகரில் நேற்று நடைபெற்ற முப்பெரும் விழாவில் ரியாத் நகரில் சிறப்பாக சமூகப் பணிகள் செய்து வரும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களை கவுரவிக்கும் விதமாக நினைவு கேடயங்கள் வழங்கப்பட்டன.
ரியாத் நகரில் சிறப்பாக சமூகப் பணியாற்றும் தமுமுக மற்றும் ரியாத்பெஃர்டினிடி பஃர்ம் ஆகிய அமைப்புகளுக்கு நினைவுக் கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டன.
எங்களை தேர்வு செய்த தேர்வுக்கு குழுவிற்கும்சிறப்பித்த ரியாத் தமிழ்ச் சங்க நிர்வாகத்திற்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் இறைவா! எங்களது சமூகப் பணிகளை ஏற்றுஎங்களது பாவங்களை மன்னித்துஈருலகிலும் நிறைவான நற்கூலிகளை வழங்குவாயாக.
எம். ஹூஸைன்கனிமத்திய மண்டல தமுமுகரியாத்.




::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
--
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّي
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது)உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. (திருக்குர்ஆன்.1:5-7)

 

 
T M M K  AL-KHOBAR. K.S.A   visit : www.tmmk.info
 
 
 
  
 
 



-- 
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّي
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது)உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. (திருக்குர்ஆன்.1:5-7)

 

 
T M M K  AL-KHOBAR. K.S.A   visit : www.tmmk.info