அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

சனி, 13 ஜூலை, 2013

பேரணியில் “கொடி” ஏற்படுத்திய அழகு..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பேரணியில் “கொடி” ஏற்படுத்திய அழகு..


இந்தியாவிலேயே முதன்முறையாக தமுமுகவின் ஜூலை 6 போராட்டக் களத்தில்தான் வித்தியாசமான கொடி வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டத்தில் பயன்படுத்தும் கையடக்க கொடி வடிவம் தமுமுக கொடி வடிவத்தில் தயாரிக்கப்பட்டது. மாநில அமைப்பு செயலாளர் மெளலா நாசர் தனது சொந்த செலவில் வெளிநாட்டிலிருந்து இக்கொடிகளை வாங்கி வந்தார்.

அக்கொடிகள் அசைவதை தொலைக்காட்சிகளில் பார்த்தவர்கள் அதன் அழகைக் கண்டு வியந்தனர்.

இனி “தமுமுக”வைப் பின்பற்றி எல்லா கட்சிகளும் அமைப்புகளும் இதே வடிவ கொடிகளைத் தயாரிப்பாரிகள் என்பது திண்ணம். ஆக இதற்கும் தமுமுகவே வழிகாட்டியாக இருக்கிறதோ?