அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

ஞாயிறு, 7 ஜூலை, 2013

அன்பார்ந்த தமுமுக சகோதரர்களே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள் !

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்..அல்லாஹ்.

அன்பார்ந்த தமுமுக சகோதரர்களே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள் !

ஏன் என்றால் அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள் அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான் அல்லாஹ் சூழ்ச்சி செய்வோரில் மிகைத்தவன் ! [அல் குர் ஆன்]

மூன்று மாதங்களாக தமிழகம் எங்கும் பதாகைகள் சுவர் விளம்பரங்கள் தட்டிகள் வைத்த போதெல்லாம் தடுக்காத காவல் துறை கடைசி நேரத்தில் தடை செய்தது ! உயர் நீதி மன்றத்தின் கதவைத் தட்டிய போது அது உயர் நீதி மன்றம் அல்ல உயர் சாதி மன்றம் என மீண்டும் நிருபித்தது!

அரசு தன முழு பலத்தையும் கொண்டு ஆங்காங்கே முஸ்லிம்களைக் கைது செய்தது!

சென்னை வரும் வழிகளை எல்லாம் சீலிட்டது!

ஆனால் அரை மணி நேரத்தில் எங்கிருந்து வந்தனர்?

எப்படி வந்தனர்?

இத்தனை ஆயிரம் பேர் என காவல் துறை திகைத்தது!

ஊடகங்கள் காவல்துறையின் கையறு நிலையைக் கண்டு இது காவல் துறையின் தோல்வி என்றனர்! முஸ்லிம்கள் ஒன்று கூடினால் எந்தக் காவல் துறையும் எதுவும் செய்ய முடியாது என்பதை அனைத்து முஸ்லிம்களின் அண்ணாசாலை முற்றுகைக்குப் பின் இரண்டாம் முறையாக உலகிற்கு பதிவு செய்தது தமுமுக !

இவர்கள் அமெரிக்க தூதரகத்தையே அடித்து நொறுக்கியவர்கள் அதனால் தான் அனுமதி மறுக்கிறோம் என காரணம் சொன்னவர்களின் வாயடைக்கும் வண்ணம் நாங்கள் அமெரிக்க தூதரகத்தைதான் அடிப்போமே தவிர அப்பாவி மக்களுக்கோ அரசு உடமைகளுக்கோ எந்த சேதமும் விளைவிக்காத கட்டுப்பாடான கூட்டம் என்பதையும் உலகிற்கு உணர்த்தியது !

அம்மையாரின் அரசு அனுமதித்து இருந்தால் கூட இவ்வளவு எழுச்சியும், ஊடகங்களின் வெளிச்சமும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே ! அனால் சூழ்ச்சியாளருக்கெல்லாம் சூழ்ச்சியாளன் அல்லாஹ் தன படைகளைக் கொண்டு மீண்டும் எதிரிகளின் இதயத்தில் அச்சத்தை போட்டான்! முஸ்லிம்களின் உள்ளத்தில் வீரத்தை விதைத்தான். அன்பார்ந்த தமுமுக சகோதரர்களே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள் !

இந்த பேரணி மூலம் முஸ்லிம்களின் கண்ணியத்தை உயர்த்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

110:1 إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ

110:1. அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,

110:2 وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا

110:2. மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,

110:3 فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا

110:3. உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.

அரசு தன முழு பலத்தையும் கொண்டு ஆங்காங்கே முஸ்லிம்களைக் கைது செய்தது! சென்னை வரும் வழிகளை எல்லாம் சீலிட்டது! ஆனால் அரை மணி நேரத்தில் எங்கிருந்து வந்தனர்? எப்படி வந்தனர்?

இத்தனை ஆயிரம் பேர் என காவல் துறை திகைத்தது! ஊடகங்கள் காவல்துறையின் கையறு நிலையைக் கண்டு இது காவல் துறையின் தோல்வி என்றனர்!

முஸ்லிம்கள் ஒன்று கூடினால் எந்தக் காவல் துறையும் எதுவும் செய்ய முடியாது என்பதை அனைத்து முஸ்லிம்களின் அண்ணாசாலை முற்றுகைக்குப் பின் இரண்டாம் முறையாக உலகிற்கு பதிவு செய்தது தமுமுக !

இவர்கள் அமெரிக்க தூதரகத்தையே அடித்து நொறுக்கியவர்கள் அதனால் தான் அனுமதி மறுக்கிறோம் என காரணம் சொன்னவர்களின் வாயடைக்கும் வண்ணம் நாங்கள் அமெரிக்க தூதரகத்தைதான் அடிப்போமே தவிர அப்பாவி மக்களுக்கோ அரசு உடமைகளுக்கோ எந்த சேதமும் விளைவிக்காத கட்டுப்பாடான கூட்டம் என்பதையும் உலகிற்கு உணர்த்தியது !

அம்மையாரின் அரசு அனுமதித்து இருந்தால் கூட இவ்வளவு எழுச்சியும், ஊடகங்களின் வெளிச்சமும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே ! அனால் சூழ்ச்சியாளருக்கெல்லாம் சூழ்ச்சியாளன் அல்லாஹ் தன படைகளைக் கொண்டு மீண்டும் எதிரிகளின் இதயத்தில் அச்சத்தை போட்டான்! முஸ்லிம்களின் உள்ளத்தில் வீரத்தை விதைத்தான்.

அன்பார்ந்த தமுமுக சகோதரர்களே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள் !

இந்த பேரணி மூலம் முஸ்லிம்களின் கண்ணியத்தை உயர்த்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

110:1 إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ

110:1. அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,

110:2 وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا

110:2. மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,

110:3 فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا

110:3. உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.

Thanks: Sengis Khan
https://www.facebook.com/photo.php?fbid=547703781952710&set=a.272163346173423.64871.100001392797464&type=1&theater

ஒரு பேரணிக்குத்தானே அனுமதி கேட்டோம்...இப்படி ஏராள பேரணிகள்....இறைவன் மிகப் பெரியவன்...Haja Gani

அல்லாஹ். ஒருவனுக்கே புகழ் அனைத்தும்













رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து 
எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் 
நேர்வழியை எமக்கு எளிதாக்கி 
தந்தருள்வாயாக!  அல்குர்ஆன்:18:10

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
T M M K  AL-KHOBAR. K.S.A   visit : www.tmmk.info
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்! 
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::