அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

வியாழன், 5 டிசம்பர், 2013

அல்கோபர் கிளை களந்தாய்வுக் கூட்டம் ((வியாழன், 5 டிசம்பர், 2013))

வியாழன், 5 டிசம்பர், 2013

அல்கோபர் கிளை களந்தாய்வுக் கூட்டம்




அஸ்ஸலாமு அலைக்கும்

"இந்தியாவின் கருப்பு நாளாம் டிசம்பர் 6ன் துயரத்தை நெஞ்சிலும்
அடுத்த வருடத்திற்குள்ளாவது நீதி கிடைத்துவிடுமா"

...என்ற ஏக்கத்துடன் அல்கோபர் கிளை களந்தாய்வுக் கூட்டம்

கிளைத் தலைவர் சகோ.இஸ்மாயில் தலைமையில் நடந்தது.




இக்கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, மற்றும்
"தொடர் மருத்துவ முகாம்கள்"
நடத்துவது சமந்தமாக ஆலோசனைகள் செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் கிளைச் செயலாளர் சகோ.ஹஜாபஷிர்,
உறுப்பினர் கார்டு பொருப்பாளர் சகோ.நிஜாம்,
துணைச் செயலாளர் சகோ. பைசர்,
மக்கள் தொடர்பாளர்கள்
சகோ.ஹாஷிம் சேட்
மற்றும் சகோ.அப்துல் அஜீஸ்.
சிறப்பு அழைப்பாளர்களாக
மண்டல மருத்துவ அணிச் செயலாள் சகோ.யூனுஸ்
மற்றும் விவகாரத்துரைச் செயலாளர்
            சகோ. சீனிமுஹம்மது.
மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள் மற்றும் முடிவுகள்:-
1. டிசம்பர் 6 போராட்டம் வெற்றி பெற தாயகத்தில் இருக்கும் நம் சொந்தங்களை கலந்து கொள்ளச் சொல்வது.
2. உடல்நலக் குறைவால் வாடும் அப்பாவி சிறைவாசிகளுக்கு பிணை வழங்க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
3. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நம்மால் முடிந்த உதவிகளை தலைமைக்குச் செய்ய வேண்டும்.
4. இந்த மாதம் அல்கோபர் தமுமுக கிளை சார்பாக மருத்துவ முகாம் நடத்துவது.
5. உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க பகுதிவாரியாக உள்ள நிர்வாகிகளை ஊக்குவிக்க வேண்டும்.
 தகவல்:-
மக்கள் தொடர்பாளர்கள்
சகோ.ஹாஷிம் சேட்
சகோ.அப்துல் அஜீஸ்
{{-நன்றி உதவிய வலைதளம்-}}
http://mugavai-tmmk-dawah.blogspot.com/2013/12/blog-post_5.html
--

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّي
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது)உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. (திருக்குர்ஆன்.1:5-7)

T M M K AL-KHOBAR. K.S.A I visit : www.tmmk.info