அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

புதன், 25 டிசம்பர், 2013

உயிர் வலி ஆவணப்படம் அறிமுக விழா - போராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ, M H J. M L A (Video )


அன்பு உறவுகளுக்கு..! 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளயாக்கிய பேரறிவாளனின் உயிர் வலி ஆவணப்படம் அறிமுக விழா மற்றும் கருத்துரங்கம் உலக மனிதாபிமானக் கழகம் சார்பாக ஞாயிறன்று கோவையில் குஜராத்தி சமாஜம் அரங்கில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்திற்க்கு 

மனித நேய மக்கள் கட்சி சட்ட மன்ற உறுப்பினர் போராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ, 





திரைப்பட இயக்குநர் ராம், எழுத்தாளர் பாமரன்,மரணதண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்க நிர்வாகி செல்வராஜ் முருகையன்,பேரறிவாளனின் தாயார் அற்புதம்ம்மாள், வழக்குரைஞர் சிவா, வழக்குரைஞர் தொல்காப்பியன், 

ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர்.

http://www.youtube.com/watch?v=GwXKNVbnfzk&feature=c4-overview&list=UUmppJLvlQLEuHNRQQL8cBfg

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::



அகிலத்தின் அருட்கொடை அண்ணல் இறைத்தூதர் நபிகள் 

நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்...நீங்கள் மண்ணில் உள்ளோர் மீது இரக்கம் காட்டுங்கள்.விண்ணில் உள்ளவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்.நூல்:அபூதாவூத்

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

தண்ணீர் கிடைக்காத இடத்தில் ஒருவருக்கு குடிக்க தண்ணீர் 
வழங்குபவர் அவருக்கு வாழ்வு அளித்தவர் போலாவார்.
நூல்:இப்னுமாஜா

--

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّي
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது)உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. (திருக்குர்ஆன்.1:5-7)