அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

வியாழன், 24 ஏப்ரல், 2014

வெளிநாடு வாழ் சகோதரர்களுக்கு ஓர் வேண்டுகோள்!

அன்பு உறவுகளுக்கு..! அஸ்ஸலாமு அலைக்கும்

வெளிநாடு வாழ் சகோதரர்களுக்கு ஓர் வேண்டுகோள்

இறைவனுடைய அருளால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களாக அதிமுகவினர் வினியோகிக்கும் ரூபாய் நோட்டுகளை மீறி மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.

வெளிநாடு வாழ் சகோதரர்கள் மயிலாடுதுறை தொகுதியில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்குமெழுவர்த்திகள்சின்னத்தில் வாக்களிக்குமாறும், காலையிலேயே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்குகளைப் பதிவு செய்யுமாறும் வேண்டுகிறோம்.

வேலூர் தொகுதியில்ஏணிசின்னத்திற்கும், சிதம்பரம் மற்றும் திருவள்ளூர் தொகுதிகளில்மோதிரம்சின்னத்திற்கும்,

தென்காசி தொகுதியில்டிவிசின்னத்திலும், இதர தொகுதிகளில்உதயசூரியன்சின்னத்திலும்

வாக்களிக்குமாறு தொலைபேசி வாயிலாக உடனடியாக 
அறிவுறுத்த வேண்டுகிறோம்.


- எம். தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி