அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

சனி, 11 மே, 2013

திருச்சியில் - யார் தீவிரவாதி? மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

திருச்சியில் - யார் தீவிரவாதி? மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் 









தமுமுக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக இன்று 10.05.2013 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணியளவில் திருச்சி பாலக்கரை பழைய பிரபாத் தியேட்டர் மைதானத்தில் மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம் அவர்களின் தலைமையிலும்,மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா,மாவட்ட செயலாளர்(மமக) பைஸ் அஹமது மாவட்ட பொருளாளர் பைஸ் அஹமது ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பெங்களுர் கண்டுவெடிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்ததை கண்டித்தும்,அவர்களை உடனே விடுதலை செய்ய கோரியும்... நாடு முழுவதும் நடைபெறும் குண்டு வெடிப்புகளில் திட்ட மிட்டு முஸ்லிம்கள் மீது பழிபோடுவதை கண்டித்தும்... யார்தீவிரவாதி என்ற தலைப்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது,மாநில செயலாளர் கோவை.செய்யது மற்றும் மாநில தலைமை கழக பேச்சாளர் திருச்சி.முஹம்மது ரபீக் ஆகியோர்களின் கண்டன உரையில் நடைபெற்றது.கூட்டத்தில் இஸ்லாமிய பிரச்சார பேரவை மாவட்ட செயலாளர் முர்துஸா மற்றும் மாவட்ட வழக்கறிஞரணிச்செயலாளர் காஜா ஆகியோர்கள் சிற்றுரையாற்றினார்கள்.

கூட்டத்தில் பெருந்திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்கவுக்கு முன்னர் நாம் ஏற்பாடு செய்த இடத்தில் பொதுக்கூட்டம் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.கடைசியில் இடத்தை மாற்றியும் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஆயிரகனக்கானோர் கலந்து கொண்டார்கள்.