அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

திங்கள், 30 செப்டம்பர், 2013

தமுமுகவின் 108 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

அன்பு உறவுகளுக்கு..! அஸ்ஸலாமு அலைக்கும் 

தமுமுகவின் 108 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு




புதுச்சேரி மாநிலம் புதுச்சேரியில் தமுமுகவின் 108 வது ஆம்புலன்ஸ் அனைத்து சமுதாய மக்களுக்காக இன்று 29-09-2013 அர்ப்பணிக்கப்பட்டது.



கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்ற விழா மற்றும் அர்ப்பணிப்பு பொதுக்கூட்டத்தில் தமுமுக மாநில தலைவர் அண்ணன் மவ்லவி ரிஃபாயி அவர்கள் கலந்துகொண்டு அர்ப்பணித்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

ம.ம.க அமைப்புச்செயலாளர் மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள். இதில் புதுச்சேரி மாவட்ட நிர்வாகிகள்,காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள்கடலூர் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 



இன்று தமுமுக வரலாற்றில் ஒரு உன்னதமான நாள்!
மத்திய அரசின் 108 ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு முன்னோடியாக விளங்கும் நம் சமுதாய பேரியக்கத்தின் 108 ஆவது ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்ட தினம்!
இறைவா உனக்கே புகழ் அனைத்தும்!
நம் இயக்கத்தின் இத்தகைய வளர்ச்சிக்கு உழைத்த நம்மோடு இருக்கும் மற்றும் நம்மைவிட்டு பிரிந்த அனைத்து சகோதரர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!


நம் சமுதாய பேரியக்கம் மேலும் வளர்ச்சியடைய ஏக இறைவன் நல்லருள் புரிவானாக!  

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே....

 Inline image 5
-- 

رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து 

எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் 
நேர்வழியை எமக்கு எளிதாக்கி 
தந்தருள்வாயாக!  அல்குர்ஆன்:18:10
____________________________________________

________________________
T M M K  AL-KHOBAR. K.S.A   visit : www.tmmk.info
___________________________________________________________________

இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்! 
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!
___________________________________________________________________